May 5, 2014

தேசிய பட்டியல் பா.உ. சுமந்திரன் பொதுமக்களை ஏமாற்றுவதையும், மக்களை பிழையாக வழிநடாத்த முற்சிப்பதையும் எற்றுக் கொள்ள முடியாது – கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
பொதுமக்களை ஏமாற்றுவதையும், மக்களை பிழையாக வழிநடாத்தப்படுவதையும், உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்பி மிக மோசமாக சுத்துமாத்துக்களை மேற்கொள்வதையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளாது.
இது தொடர்பாக நேற்று யாழ் ஊகட மையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவரின் தெரிவித்த கருத்தின் ஒலி வடிவத்தை கேட்கலாம்.

No comments:

Post a Comment