May 5, 2014

இது போர்க்குற்றம் இல்லை , இது இன அழிப்பு - தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு (காணொளி )

தமிழின அழிப்பை எத்தனை வருடங்கள் கடந்தாலும் நாம் மறக்க மாட்டோம் என உறுதியுடன் சொல்லுவோம் .
நமது விடுதலையை வெல்லும் வரை நாம் ஓயப்போவதில்லை .எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் மீறி நின்று எமது விடுதலையை வென்றெடுப்போம் எனும் செய்தியை தமிழின அழிப்பு நாளான  மே 18 டில் நாம் பெரும் திரளாக அணிதிரண்டு முழக்கமிடுவோம் .
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை கோரி வீரியத்துடன் நாம் போராட வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் அழைப்பு .

No comments:

Post a Comment