July 23, 2016

திருமலையில் கறுப்பு யூலை இனவழிப்பின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

திருமலையில் கறுப்பு யூலை இனவழிப்பின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்.திருமலையில் கறுப்பு யூலை இனவழிப்பின்
33ஆம் ஆண்டு நினைவேந்தல் 23/07/2015 அன்று இடம்பெற்றது . இவ்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் திருகோணமலை ஆயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment