கொழும்பு முல்லேரியா பகுதியில் பீரங்கி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லேரியா மாலிகாகொடல்ல பிரதேசத்திலுள்ள ஓடையொன்றிலிருந்து இந்த பீரங்கி குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தற்போது அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் மேலும் அந்தப் பகுதியில் அது போன்ற பொருட்கள் உள்ளதா என தேடுதல்கள் நடத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லேரியா மாலிகாகொடல்ல பிரதேசத்திலுள்ள ஓடையொன்றிலிருந்து இந்த பீரங்கி குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தற்போது அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் மேலும் அந்தப் பகுதியில் அது போன்ற பொருட்கள் உள்ளதா என தேடுதல்கள் நடத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment