August 29, 2015

கிண்­ணியா தள வைத்­தி­ய­சா­லையில் இலங்கை வங்கி ஊழி­யர்கள் சிர­ம­தானம்!

இலங்கை வங்கியின் 76 ஆவது வருடப் பூர்த்­தியை முன்­னிட்டு இலங்கை வங்கி கிண்­ணியாக் கிளை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­ட சிர­ம­தானப் பணி கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கிண்­ணியா இலங்கை வங்கிக் கிளையின் முகா­மை­யாளர் ஏ.எஸ்.சமீம் தலை­மையில் நடை­பெற்ற இந்நிகழ்வில் வங்கி ஊழி­யர்கள் மற்றும் பணி­யா­ளர்­களும் ஈடு­பட்­டனர்.
கிண்­ணியா தள வைத்­தி­ய­சா­லையில் வைத்­திய அதி­காரி ஏ.எச்.சமீம் மற்றும் வைத்­தி­ய­சாலை ஊழி­யர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இப்­ப­ணிகள் இடம்­பெற்­றன.
இதே­வேளை இலங்கை வங்கிக் கிண்­ணியாக் கிளை­யினால் பாட­சா­லைகள் பொதுக் கட்­ட­டங்கள் மைய­வா­டிகள் என் ப­னவும் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment