August 20, 2016

ஜெயகுமாரியிடம் நடத்தப்படவிருந்த விசாரணை ஒத்திவைப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியிடம் இந்த நடத்தப்படவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். என்றும், இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாலேந்திரன் ஜெயகுமாரியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

 
ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த சட்டத்தரணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment