August 20, 2016

புலிகள் வசமிருந்த 6000 படையினர் எங்கே? - ஓமல்பே சோபித தேரர்!!

விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 6 ஆயிரம் படையினர் காணாமல்போயுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த 6 ஆயிரம் படையினருக்கு என்ன நடந்தது, என்ன செய்தார்கள் என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இலங்கை குடிமக்களுக்குமே பாதுகாப்பு படையினர் உயிர்களை தியாகம் செய்து அமைதியை பெற்றுக்கொடுத்ததாகவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment