August 1, 2016

பசில் மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பசில் ராஜபக்ஷ எதிர் வரும் 8 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

இதன்போதே அவரது விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் நிதிகளை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலேயே கடந்த 18ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment