July 19, 2016

இனவாத துஷ்ட நடவடிக்கையால் சமூகம் சீரழிகிறது!

இனவாத துஷ்ட தேவைகளை அடைவதற்காக சில குழுக்கள் மேற்கொள்ளும் துஷ்டத்தனமான நடவடிக்கைகளால் சமூகம் சீரழிந்து வருவதாக தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் சாஸ்தரபதி வக்கமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.


சமூகத்தில் அனைத்து துறைகளிலும் மோதல்கள் காணப்படுகின்றன. இந்த பாதிப்புகள் குடும்பங்கள் முதல் மத வழிபாட்டு தலங்கள் வரை பரவியுள்ளன.

இது குறித்து ஆழமாக கவனத்தில் கொண்டு தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment