July 24, 2016

திருகோணமலை பாலையூற்று அன்னை வீதியின் அவலம் யாரிடம் தெரிவிப்பது?

திருகோணமலை பாலையூற்று அன்னை வீதியின் அவலம் யாரிடம் தெரிவிப்பது சிறு பிள்ளை தொடக்கம் முதியவர்கள் வரை செல்லும் பாதை பல சிரமங்களை எதிர் நோக்கும் எம் மக்களின் குமுறல் .

அரசியல் இலாபத்திற்கு மட்டுமே மக்களின் வாக்கு தேவை ஆனால் அவர்களின் தேவையை நிறைவேற்ற எம் அரசியல் தலைவர்களுக்கு நேரம் போதவில்லை கடந்த இரண்டு வருடமாய் பலரிடம் குறிப்பாக திருகோணமலை தமிழ் பாராளுமன்ற உறுப்பினரிடம் பல முறை கூறியும் எதுவிதமான நகர்வும் இல்லை.


No comments:

Post a Comment