July 23, 2016

AVT நிறுவனம் இன்று என் தமிழினத்தின் அடையாளம் தமிழினத்தை விழிக்க வைத்த நாள்நினைவு கூறப்படது..!

83ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படட இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு . நாளை 23-07-2016 இல் நினைவு கூறப்படவுள்ளது.
இன்று என் இனத்தின் அடையாளம் அழிக்க எடுத்த நாள் ஆனால்
நாம் அழிந்தும் அழியாமல்

உலகப்பரப்பில் எம் இன அடையாளத்தை உலகறிய செய்கிறோம். எமை விட்டு பிரிந்த எம்மவர்களுக்கு வீரவணக்கம்





No comments:

Post a Comment