July 24, 2016

1983 ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை படுகொலை பெர்லின் நகரில் இன்று (23.07.2016) நினைவு கூறப்பட்டது. !

1983 ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை படுகொலை பெர்லின் நகரில் இன்று (23.07.2016) நினைவு கூறப்பட்டது. வடிவமைக்கப்பட்ட சவப்பெட்டிகளில் வைக்கப்பட்ட புகைப்படங்களை  மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றதுடன் கறுப்பு யூலை படுகொலை பற்றியும் கேட்டறிந்தனர்.


போரில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் மாவீரர்கள் நினைவாக எசன் (Essen) நகரில் அமையப்பெற்றிருக்கும் தூபியிலும் கறுப்பு யூலை படுகொலை நினைவு கூறப்பட்டது.







No comments:

Post a Comment