May 19, 2014

யேர்மனி டுசெல்டோர்ப் நகரில் தமிழ் இன அழிப்பு நிகழ்வு!

தமிழ் இன அழிப்பின் 5-ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு  யேர்மனியில் ஆரம்பமாகி.யேர்மனி டுசெல்டோர்ப் மாநகர தொடருந்து நிலையத்திலிருந்து சிங்கள அரசினால் நடத்தப்பட்ட தமிழ் இன அழிப்பினை பிற நாட்டு
மக்களுக்கும் வெளிக்கொண்டுவரும் வகையில் பேரணியாக பதாகைகளை தாங்கியவாறு பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பேரணி இன்னும் சில மணித்துளிகளில் டுசெல்டோர்ப் பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ள திடலை  சென்றடைந்து அங்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றது,





No comments:

Post a Comment