April 6, 2015

அச்செழு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் படுத்திருந்தவர் கைது !

அச்செழு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் படுத்திருந்த 36 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்ஹ தெரிவித்தார்.


கைதான சந்தேகநபர் முழங்காவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆலயத்தில் படுத்திருந்த இவர், பொலிஸார் விசாரித்த போது முரணான பதில் கூறியதையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment