June 26, 2016

இந்தியாவின் நலன்களுக்காக கூட்டமைப்பு கொள்கையிலிருந்து மாறியுள்ளது. – கஜேந்திரகுமார் சாடல் !

இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு இலங்கையை கையாள்வதற்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றியமையாததாக இருப்பதாகவும் அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு ஏற்றவாறு தமிழ்
தலைமைகளை கையாள்வதே இந்தியாவின் நிலைபாடாக இருப்பதாகவும் அதற்கு ஒத்துழைப்பு செலுத்தும் வகையில் கூட்டமைப்பு செயற்படுவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குமபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment