புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கை சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு சார்பாக, குழுவின் உறுப்பினர் சி. தவராசாவினால் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment