அளவுக்கதிகமான மதுபோதை காரணமாக குருநகர் தொடர்மாடியில் இருந்து வீழந்து குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (04) இரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணவிசாரணையினை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment