September 23, 2015

ஜெனீவாவில் இருந்து இலண்டன் திரும்பிய தமிழர்கள் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு விசாரணை!

ஜெனீவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு விட்டு விமானம் மூலம் இலண்டன் திரும்பிய தமிழர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

‘எதற்காக ஜெனீவா சென்றீர்கள்? புலிகளுக்கு நீங்கள் ஆதரவா? அண்மையில் சிறீலங்காவிற்கு சென்றீர்களா? அங்கு நிலைமை எப்படி இருக்கிறது?’ போன்ற கேள்விகள் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் துருவித் துருவிக் கேட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment