September 23, 2015

இந்திய றோலர் பிரச்சினையை தடுத்து நிறுத்த கோரி யாழில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

இந்திய மீனவர்களால் இலங்கையில் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனககோரி யாழ் மாவட்ட மீனவர் சங்க சம்மேளத்தினால் இன்று மாபெரும் அமைதி ஊர்வலம் நடாத்தப்பட்டது. 

அப்போராட்டத்தில் 5000திற்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது ஆதரவை வெளிப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். 






















No comments:

Post a Comment