September 23, 2015

தமிழர்களின் கடல்சார் பொருளாதாரத்தை அழிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் சதி- கஜேந்திரன்‏(வீடியோ இணைப்பு)

தமிழர்களின் கடல்சார் பொருளாதாரத்தை  அழிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் சதியின் ஒரு அங்கமே இந்திய ரோலர்களின் அத்து மீறல் செய்ற்பாடு- கஜேந்திரன் பொதுச் செயலாளர் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணி

இந்திய ரோலர்களது அத்து மீறல்களால் வடபகுதி  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தின் முடிவில் கஜேந்திரன் ஆற்றிய உரை

No comments:

Post a Comment