September 29, 2015

இந்தியா நினைத்தால் இறுதி நிமிடத்தில் கூட அமெரிக்கப் பிரேரணையை மாற்றலாம் -அன்புமணி ராமதாஸ்!

இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமெரிக்க பிரேணையில் கடுமையான நிபந்தனைகளை கொண்டு வரலாம் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது, தொடர் அழுத்தம கொடுக்க வேண்டும்.  இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. இந்த இடைவெளியில் கூட மாற்றத்தைக் கொண்டு வரலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment