September 4, 2015

சுஸ்மாவை சந்தித்தார் சந்திரிகா!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்துள்ளார்.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் புதுடில்லியில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர், இந்திய பிரதமரையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment