September 26, 2015

திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிராமத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாத 9 வீதிகள்!(படங்கள் இணைப்பு)

திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிராமத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாத 9 வீதிகள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இனங்க Trinco Vision நிறுவனத்தின்
ஸ்தாபகரும் Piragash construction நிறுவனத்தின் தலைவரும் பிரபல ஒப்பந்தகாரருமான பிரகாஸ் அவர்களின் நிதியுதவியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒத்துழைப்பில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அனமப்பாளர் இராஜகோண் ஹரிகரன் அவர்களும் பிரகாஸ் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment