August 16, 2015

ஆஸ்திரேலியா நாட்டில் செஞ்சோலை படுகொலை நினைவாக மலர்வணக்கம்!

செஞ்சோலை படுகொலை நினைவாக ஆஸ்திரேலியா நாட்டில் தமிழ் மக்கள் அங்கு அமையபெற்றுள்ள மாவீரர் தூபியில் மலர்வணக்கம் செலுத்தி
வணக்கம் செலுத்தினார்கள் . இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மாணவச் செல்வங்கள் மீது சத்தியம் செய்து தமிழீழம் மீட்க சபதம் எடுத்துக்கொண்டனர் .
2015-08-16 18.16.20

No comments:

Post a Comment