சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பில் 4 சனல் செய்தி தொடர்பாக கூறிய கருத்துக்களிற்கு கலம் மக்ரே பதில் அளித்திருக்கிறார்.யாழ்.ஊடக அமையத்தினில் சுமந்திரன் நேற்று சொன்னவை தொடர்பினில் சிவில் சமூக செயற்பாட்டளர் குருபரன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் நேற்றைய ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பினில் சுமந்திரன் சொன்ன மற்றொரு பொய்யும் அம்பலமாகியுள்ளது.
No comments:
Post a Comment