May 14, 2015

இராணுவ வாகனம் தடம்புரள்வு – 4 இராணுவம் படுகாயம்!

புத்தூர் – மீசாலை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வண்ணாத்தி பாலத்திற்குள் இன்று பிற்பகல் 3 மணியளவில் தடம்புரண்டுள்ளது.சாவகச்சேரியில், இருந்து
பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த மேற்படி வாகனமே, இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணம் செய்த நான்கு இராணுவ வீரர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.unnamed (6)

No comments:

Post a Comment