April 4, 2015

சென்னையில் சிறிலங்கா கிரிக்கட் வீரர்களுக்கு இடமில்லை!

சிறிலங்காவின் கிரிக்கட் வீரர்கள் இந்த முறையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழக கிரிக்கட் சபை, ஐ.பி.எல். தலைமைக்கு அறிவித்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனை தமிழக கிரிக்கட் சபையின் தலைவர் காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் எந்த போட்டியிலும் சிறிலங்காவின் வீரர்கள் பங்குபற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment