April 9, 2015

மட்டுநகர் பிரபல ஹோட்டலில் “உள்ளக” அசிங்கம் அம்பலம். (படம் இணைப்பு)

மட்டக்களப்பில் முன்னால் பொருளாதார ஊழல் அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் துணையுடன் மீன்பாடும் வாவியை சட்டவிரோதமாக நிரப்பி “ஈஷ்ட்லகூன்” எனும் பெயரில் விடுதி நடாத்தும் செல்வராசா என்பவர் தமது அந்த விடுதியில் தங்க வரும் இளம் தம்பதியினரை குளியல் அறையில் இரகசியமாக வீடியோ எடுக்கும் கும்பல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக ஆதாரத்துடன் அறியமுடிகிறது.

08/04/2015 புதன் இரவு புதிய திருமணத்தம்பதியினர் மேற்படி “EAST LEGOON HOTEL” விடுதியில் 503 ம் இலக்க அறையில் தங்கி இருந்த மட்டுநகர் பகுதியை சேர்ந்த திருமணத்தம்பதியினர் இரவு 10 மணிக்கு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது கதவில் துவாரம் ஒன்றினால் இரு இளைஞர்கள் பார்த்துக்கொண்டு படம் எடுத்துள்ளனர்.
திடீர் என தண்ணீர் சவர் நீர் நின்ற நிலையில் அந்த தம்பதியினர் கதவை திறந்த போது அவர்கள் ஓடி ஒளித்துள்ளனர்.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட தம்பதியினர் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து இரவோடு இரவாக வேறு இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக 119 இலக்கத்தை தொலைபேசி மூலமாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விடுதி ஏற்கனவே அதன் உரிமையாளரான செல்வராசா; கருணா,பிள்ளையான் போன்றவர்களுக்கு இளம் பெண்களை வரவழைத்து பாலியல் வசதிகளுக்கு பயன்படுத்திய சம்பவங்களும் உண்டு.
மட்டுநகரில் பிரமாண்ட மான கோட்டலாக சட்ட விரோதமான முறையில் வாவியை நிரப்பி பசீல் ராஜபக்சவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விடுதி கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வருகை தரும் மகிந்த மகன் நாமல் ராஜபக்ச மற்றும் பல அமைச்சர்களுக்கு இலவசமாக பெண்களை கூட்டிக்கொடுக்கும் கேந்திர நிலையமாகவும் இந்த விடுதி இருந்தமைக்கு சான்றுகள் உண்டு,
பொலிசாருக்கு முறையிட்டாலும் எந்த நடவடிக்கையும் இல்லை; காரணம் பாதுகாப்பு படையினர் இலவசமாக பெண்களுடன் இரவை களிக்க இதன் உரிமையாளர் வசதி வாய்ப்புக்களையும் செய்துள்ளார்.
பசீல் ராஜபக்ச கடந்த வருடம் இந்த விடுதியின் ஒருவருட பூர்த்தி விழாவில் கலந்து கொண்டு உரிமையாளரான செல்வராசாவின் மனைவி நினைவுச் சின்னத்தை வழங்கி இருந்ததை காணமுடிந்தது. East lagoon batticaloa

No comments:

Post a Comment