September 8, 2014

சங்கானையில் திடீரென நிலத்தில் வீழ்ந்து முதியவா் மரணம்!

சங்கானை நகரப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சண்டிலிப்பாயினைச்சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவரே மரணமடைந்தார்.

தமது வீட்டிலிருந்து சங்கானை நகருக்குச் செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றதுSinkani

No comments:

Post a Comment