May 25, 2014

ஆதித்தனார் நினைவுநாள் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் அஞ்சலி

ஆதித்தனார் அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


உடன் உயர்நிலைக்கு குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாÞ, செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை-ஜீவன், தென்சென்னை-வேளச்சேரி பி.மணிமாறன், இலக்கிய அணி மாநிலச் செயலாளர் கோமன் கோட்டைச்சாமி, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் முராத் புஹாரி, பகுதிச் செயலாளர்கள் தென்றல் நிசார், ரெட்சன் சி.அம்பிகாபதி, சு. நவநீதகிருஷ்ணன், சு. செல்வபாண்டியன், எம்.டி. மனோகரன் மற்றும் எம்.எல்.எப். ஜார்ஜ், கேசவநாராயணன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

‘தாயகம்’    தலைமை நிலையம்
சென்னை - 8    மறுமலர்ச்சி தி.மு.க.
24.05.2014 

No comments:

Post a Comment