May 27, 2016

புனர்வாழ்வு பெற்ற 8 முன்னாள் போராளிகள் விடுவிப்பு!

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த
முன்னாள் போராளிகள் 8 பேர் நேற்று அவர்களின் குடும்பத்துடன் இணைக்கப்பட்டனர்.

 
இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ. எம். சி. ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம். எ. ஆர். கெமிடேன், வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பி.எ. குணசேகர மற்றும் இராணுவ அதிகாரிகள், மூவின சமயத்தலைவர்கள், வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment