April 24, 2015

சூடு பிடிக்கும் பிரித்தானியத் தேர்தல்..! தமிழர்களின் தெரிவு எது..?

பிரித்தானிய பாராளுமன்றம் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அது தொடர்பாக பாரிய எதிர்பார்ப்புக்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

அந்தவகையில், பிரித்தானிய தேர்தல் களமானது இனிவரும் காலங்களில் பிரித்தானியாவின் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளரான லண்டனைச் சேர்ந்த ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலை ஈழத்தமிழர்கள் இருவகையில் பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment