April 24, 2015

முல்­லைத்­தீவு இரட்­டை­வாய்க்கால் பெண் கொலையில் வல்லுறவா!!

முல்­லைத்­தீவு இரட்­டை­வாய்க்கால் சந்­தி­யி­லி­ருந்து நூறு மீற்றர் தொலை­விலுள்ள காட்­டுப்­ப­கு­தி­யி­லி­ருந்து எரி­யூட்­டப்­பட்­ட­தாகத் சந்­தே­கிக்­கப்­படும் சட­ல­மொன்று நேற்று முன்தினம் புதன்­கி­ழமை மீட்கப்பட்டதாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்தனர்.


குறித்த பிர­தே­சத்தில் வீதி அபி­வி­ருத்­திப்­பணி­களில் ஈடு­பட்­­டி­ருந்த தொழி­லா­ளர்­களின் தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதா­க பொலிஸார் குறிப்­பிட்­டனர்.கண்­டெ­டுக்­கப்­பட்ட சடலம் ஆணா அல்­லது பெண்ணா என அடை­யாளம் தெரி­யாத வகையில் தீயினால் கரு­கிப்­போ­யுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர்.

இச்சடலம் முல்­லைத்­தீவு இரட்­டை­வாய்க்கால் காட்­டுப்­ப­கு­தியில் தூர்ந்து போன பதுங்குகுழி­யி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. சட­லத்தில் அருகில் தீப்­பெட்டி, தீக்­குச்­சிகள் மற்றும் வெற்றுப் போத்­தல்கள் என்­பன காணப்­ப­ட்ட­தா­கவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்­லைத்­தீவு இரட்­டை­வாய்க்கால் சந்­தி­யி­லி­ருந்து நூறு மீற்றர் தொலை­விலுள்ள காட்­டுப்­ப­கு­தி­யி­லி­ருந்து எரி­யூட்­டப்­பட்­ட­தாகத் சந்­தே­கிக்­கப்­படும் சட­ல­மொன்று நேற்று முன்தினம் புதன்­கி­ழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிர­தே­சத்தில் வீதி அபி­வி­ருத்­திப்­பணி­களில் ஈடு­பட்­­டி­ருந்த தொழி­லா­ளர்­களின் தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளது.

சடலம் அடை­யாளம் தெரி­யாத வகையில் தீயினால் கரு­கிப்­போ­யுள்­ள­து. எனினும், இந்த சடலம் பெண்ணினுடையதாக இருக்கலாமென்ற சந்தேகமும் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பெண்கள் யாராவது பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாமென்ற கோணத்திலும் பொலிசாரும் ஆராயந்து வருகிறார்கள்.

அண்மைக்காலமாக காணமல் போன பெண்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து வருவதாக முல்லைத்தீவு பொலிசார் கூறுகின்றனர்.

இச்சடலம் முல்­லைத்­தீவு இரட்­டை­வாய்க்கால் காட்­டுப்­ப­கு­தியில் தூர்ந்து போன பதுங்குகுழி­யி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. சட­லத்தில் அருகில் தீப்­பெட்டி, தீக்­குச்­சிகள் மற்றும் வெற்றுப் போத்­தல்கள் என்­பன காணப்­ப­ட்டுள்ளன.

No comments:

Post a Comment