July 1, 2016

அதிகரிக்கும் ஆண் பாலியல் தொழிலாளர்கள் - இலங்கையில் தீவிரமடையும் எயிட்ஸ்!

இலங்கையில் பணம் படைத்த உயர் அந்தஸ்துள்ளவர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்களை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட்ஸ் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டில் ஆண் பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment