September 14, 2015

ரணில் மற்றும் மஹிந்த பாசிக்குடாவிலுள்ள விடுதி இரகசியச் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாசிக்குடாவிலுள்ள விடுதி ஒன்றில் இருவரும் நேற்று இந்த இரகசியச் சந்திப்பில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்தபோதே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment