September 14, 2015

விசாணையினை வலியுறுத்தும் வகையிலான மகஜர் இந்திய துணைத்தூதுவரிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றம் மற்றும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நடைபயணத்தின் போது இவ்விசாணையினை வலியுறுத்தும் வகையிலான மகஜர் ஒன்று இன்று
மாலை இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரனினால் கையளிக்கப்பட்ட மகஜரை இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜயன் பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment