September 18, 2015

யாழ் வடமராட்சி ல்வை சந்தி விபத்து!

யாழ் வடமராட்சி பகுதியில் இன்று நடந்த விபத்தில் ஒருவர் சிறு காயங்களிற்கு உள்ளானார்.
முன்னால் சென்று கொண்டிருந்த காரை, பின்னால் சென்ற
மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.
வல்வை சந்தியால் சென்று, அச்சுவேலிக்கு திரும்பிய காரை மோட்டார்சைக்கிள் மோதியது


No comments:

Post a Comment