யாழ் இந்துக்கல்லூரி மாணவனான நடேசமூர்த்தி சிவமைந்தன் சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபற்றுகிறார். இந்த போட்டிகளின் பிரிவில் பங்குபற்றுகிறார்.
இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இவர்களுள் இவர் ஒருவரே தமிழ் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இவர்களுள் இவர் ஒருவரே தமிழ் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment