July 20, 2015

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் யாழ் மாணவன்!

யாழ் இந்துக்கல்லூரி மாணவனான நடேசமூர்த்தி சிவமைந்தன் சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபற்றுகிறார். இந்த போட்டிகளின் பிரிவில் பங்குபற்றுகிறார்.


இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இவர்களுள் இவர் ஒருவரே தமிழ் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment