July 19, 2015

விஸ்வலிங்கம் மணிவண்ணன்!

சட்டத்தரணி,தேசியஅமைப்பாளர்,ஊடகப் பேச்சாளர்,தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகழ்பூத்தசட்டஅறிஞர்கள் குடும்பத்தில்பிறந்தவர்.
தந்தை,சகோதரன்,சகோதரிஎனப் பலர் அவரதுகுடும்பத்தில் சட்டத் தொழில் புரிகின்றனர். யாழ்.இந்துக் கல்லூரியில் பாடசாலைக் கல்வியையும் கொழும்புபல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியையும் மேற்கொண்டவர். இன்றுயாழ்ப்hணமாவட்டத்தின் புகழ்பெற்றசட்டத்தரணியாகமிளிர்கின்றார்.
மக்கள் பிரச்சினைகளில் மிகுந்தஅக்கறைகொண்டவர். சுன்னாகம் கழிவுஒயில் விவகாரத்தில் ஏனைய சட்டத்தரணிகளுடன் இணைந்துமக்களுக்காகநீதிமன்றத்தில் வழக்காடியவர். தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தேசியஅமைப்பாளராகவும் ஊடகச் பேச்சாளராகவும் கடமையாற்றுகின்றார்.இலக்கில் தெளிவும்,கொள்கையில் உறுதியும் உடையவர். தமிழ்த்தேசியஅரசியல் நெருக்கடிகளைபுலமைநின்றுபார்க்கும் ஒருசிலரில் இவரும் ஒருவராவார்.

No comments:

Post a Comment