May 4, 2015

வெசாக் தினத்தில் மஹிந்த, கோத்தா குடும்பமாக தர்ம உபதேசம் கேட்டனர்! (படம் இணைப்பு) !

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பெலியத்த மெதமுலன இல்லத்தில் இன்று விசேட தர்ம உபதேசம் நடத்தப்பட்டது.


தர்ம உபதேசத்தை கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் நடத்தினர்.

இதில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட அவர்களது குடும்பத்தார் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment