April 2, 2015

இனவழிப்பு பிரேரணை ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளரிடம் கைளிப்பு!

இனவழிப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரதி ஒன்று ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி க்ரீபிடம்வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனால்
இந்த அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
எனினும் இந்த கலந்துரையாடல் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment