April 4, 2015

கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து! முதியவர் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் பலியானார்!
வாகனம் ஒன்றினால் மோதுண்டே இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவரை மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ளது.

யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்தவரும், தற்போது உடுப்பாட்டுகண்டல் என்ற இடத்தில் வசிப்பவருமான 80 வயதான பொன்னுத்துரை என்பவரே சம்பவத்தில் பலியானவராவார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment