February 11, 2015

சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை பிப்.12 ல்!!

ஓடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும் ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த முருகதாசன் நினைவு நாளான பிப்.12 ல் சென்னை ஐநா அலுவலகம் மூன்றாவது
ஆண்டாக பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை.
 
*  ஐநா உறுதி செய்துள்ள பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அமல்படுத்து
 
*  தமிழீழ பகுதியை தன்னாட்சி பிரேதேசமாக உடனே அறிவி.
 
*  பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை இடைக்கால நிர்வாக சபையை அமை.
 
*  தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்று.
 
முருகதாசன் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்!!
 
இடம் : யுனிசெப் அலுவலகம், கச்துரிபாய் நகர், அடையார் 
நாள்: 12-2-2015, காலை 10 மணி

No comments:

Post a Comment