January 26, 2015

வவுனியாவில் நடந்த வடமாகாண உழவர் தின விழா!

வடமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உழவர் விழா இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வட மாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாணத்தில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்குபவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.

வடமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உழவர் விழா இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாணத்தில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்குபவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும், கௌரவ விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments:

Post a Comment