January 27, 2015

யாழ் குடாவின் மக்களினது வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு நீதிமன்றமூடாக வெற்றிகிடைத்துள்ளது!

சுண்ணாகத்தில் அமைந்துள்ள நொதேண் பவரை உடனடியாக மூடும்படி கட்டளையிடும் தீர்ப்பை மல்லாகம் நீதிவான் இன்று காலை வழங்கியுள்ளார்

No comments:

Post a Comment