November 30, 2014

கட்டாரில் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்!



தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய எமது மாவீரர் நாள் நிகழ்வுகள் டோகா கட்டார் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடத்தப்பட்டது.

இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டு எம் விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்.





No comments:

Post a Comment