November 30, 2014

பருத்தித்துறை கடற்கரை வீதி கடலரிப்பால் பாதிப்பு!

மழை காரணமாக உடைப்பெடுத்துள்ளன. கடற்கரை அணைக்கட்டுக்கள் உடைந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்து மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் உட்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை – வல்வெட்டித்துறை கடற்கரை வீதியில், திக்கம் பகுதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வரும்
  

No comments:

Post a Comment