May 16, 2014

சர்வதேச விசாரணையின் நோக்கம் வடக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது!

வடக்கில் சுயாட்சியை ஏற்படுத்தவும், சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை பெற்றுக்கொள்ளவும் போராட போவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட அந்த கட்சி எட்டு விடயங்களையும் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுயாதீன சர்வதேச விசாரணையை நடத்துவது, தமிழகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது, சுயாட்சியை பெற அனைவரையும் ஒன்றிணைப்பது போன்ற விடயங்கள் அதில் அடங்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment