May 19, 2014

லண்டனின் நடை பெற்றுவரும் தமிழின அழிப்பு நாள் நிகழ்வு!

பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம்  இன்று மாலை 4 மணியளவில்   எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.

இவ் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு , தமிழ் இளையோர் அமைப்பு  ஆகியன  கலந்து கொண்டுள்ளனர்.  




No comments:

Post a Comment