June 5, 2015

அரசியலமைப்பு சபை நிரந்தரமில்லை!- மனோகணேசன்!

தற்போது உருவாக்கப்படும் அரசியலமைப்பு சபை நிரந்தரமானது இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
 அதன் தலைவர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பு சபையில் ஐந்துக்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் தங்களுக்கு சாதமாக இருக்கும் படி, அதனை குழப்பி 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கச் செய்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்றம்ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த அரசியலமைப்பு சபையின் பிரதிநிதிகள் மாற்றப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment